Tag Archives: மலயம் என்பது பொதிய மாமலை

‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’

This gallery contains 1 photo.

இமயம் குறித்த என் கட்டுரை வாசித்த ‘சொல்வனம்’ வாசகர் மீனாட்சி பால கணேஷ், ஐயம் ஒன்று எழுப்பினார். மலயம் என்று எழுதுவது தானே சரி! ஏன் சிலர் மலையம் என்று எழுதுகிறார்கள் என்பது ஐயத்தின் மையம். மய்யம் என்றும் எழுதுவதைத் தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறது. மலை எனும் தமிழ்ச்சொல், மலை+அம் ஆகும்போது மலையம் என்ற சொல் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக