Tag Archives: மரபின் மைந்தன் மா.முத்தையா

கொஞ்சம் பொய்கள் நிறைய உண்மைகள்

This gallery contains 5 photos.

  பொய்களை அலங்காரமாகச் சொல்வதும் உண்மைகள் போலத் தோன்றச் சொல்வதும்தான் இலக்கிய முயற்சிகளாக இருக்கும் காலத்தில் நீங்கள் மன உறுதியுடன் கொஞ்சம் பொய்களுடன் முதல் தொகுப்பாக வெளிப்படுகிறீர்கள்………….நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்

This gallery contains 1 photo.

மரபின் மைந்தன் மா.முத்தையா சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக