Tag Archives: மண்ணுள்ளிப் பாம்பு

மானுடம்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன்   ஆணாய் பெண்ணாய் அலியாய் இருத்தல் இருதுடை நடுவின் இயல்பு என்பதோர் நேர்தல் எனின் ஆணாய் பெண்ணாய் அலியாய் வாழ்தல் நேர்தல் அல்ல மானுடம் என்பது நேர்தலில் இல்லை வாழ்தலில் துளிர்க்கும் பசிய சிறுபுல் மாடு கடிக்கும் காய்ந்தும் கிடக்கும் கவிந்து வளர்ந்து மண்ணும் மூடும் …………………………………………………………………… …………………………………….”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானோபதேசம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் பொய்யின் மொழி பேசு தாயின் கோயிலில் திருடு பேரிளம் பெண்ணையும் கற்பழி சகமனித உதிரம் உறிஞ்சு பிள்ளைக்கறி சமைத்துண் பொன்னும் பொருளும் கொணரா மருமகளைக் கருக்கு கொலைத் தொழில் பழகு உயிர் மருந்தில் ஊழல் செய் செய்க பொருள் வையத் தலைமை கொள் வாழ்வாங்கு வாழ்வாய் காண் ……………………………………………………………………. …………………………………………………..”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எடை சுமந்து (கவிதை)

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தந்த பிரேமில் தளிர் கண்ணாடி இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும் புல்லாங்குழலாய் இரண்டு பேனா தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம் ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ காவல் நாயின் சங்கிலி போலவோ ஆறோ எட்டோ பவுனில் இன்னொரு கையில் பிறந்த வீட்டன் பட்டை மோதிரம் பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம் எட்டில் சனியும் நாலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்