This gallery contains 3 photos.
ஆனால் பெரும் படைப்பாளிகள் எதிர்காலத்தை தொலைதூரத்திற்கு உற்றுப் பார்க்கிறார்கள். நாளைக்குரிய ஒழுக்க அற நெறிகளைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆகவே பல சமயம் சமகாலத்தில் அவர்கள் ஒழுக்க மறுப்பாளர்களாகவும் கலகக்காரர்களாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்; வெறுக்கப்படுகிறார்கள். அச்சமூகம் அதேயளவு முன்னேறிய பின் கண்டடையப்படுகிறார்கள் (ஜெயமோகன்) நாஞ்சில்நாடன் முன்கதை:கும்பமுனி முற்றும். எஸ்.ஐ. சுல்தான்