This gallery contains 2 photos.
புகைப்படங்கள்: போஸ்டன் பாலா மேலும் புகைப்படங்களை காண: https://www.facebook.com/media/set/?set=a.370264359689292.79172.100001171949087&type=3 https://plus.google.com/102862390941031787886/posts
This gallery contains 2 photos.
புகைப்படங்கள்: போஸ்டன் பாலா மேலும் புகைப்படங்களை காண: https://www.facebook.com/media/set/?set=a.370264359689292.79172.100001171949087&type=3 https://plus.google.com/102862390941031787886/posts
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்