Tag Archives: பேசும் புதிய சக்தி

தற்குத்தறம்

This gallery contains 1 photo.

பேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மற்றை நம் பாவங்கள் பாற்று!

This gallery contains 1 photo.

தினமும் காலையில் கண்விழித்ததும் ஐம்பது அறுபது வாட்ஸ் ஆப் செய்திகள் கண்ணுறலாம். எனக்கென்றில்லை, யாவர்க்கும். ஈசன் அடி போற்றும், எந்தை அடி போற்றும், நேசன் அடி போற்றும், சிவன் சேவடி போற்றும், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றும், மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றும், தேவார-திருவாசக மற்றும் சைவத் திருமுறைகளின் பாடல்கள் வரும். விதவிதமான சிவ மூர்த்தங்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பேசும் புதிய சக்தி- நேர்காணல்

This gallery contains 6 photos.

நாங்க வீட்டுல ஏழு பேருங்க. இதுல நான்தான் மூத்தவன். எனக்கு அடுத்து ஒரு தங்கை. அப்புறம் ஐந்து தம்பிகள், அப்புறம் எங்க அப்பாவோட அம்மா, எங்க அம்மையோட அம்மா இவங்க நாலு, நாங்க ஏழு ஆக பதினோரு பேருக்கு அம்மா பொங்கும். பெரிய மண்பானையில் பத்துலிட்டர் கொள்ளளவு இருக்கும் பொங்குவாங்க. மத்தியானம் பொங்குனா அதுதான் ராத்திரிக்கும், … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக