Tag Archives: பெருந்திணை

பெருந்திணை

    இராப்பாடி பசியாற யாசித்து உதிரும் முதுமையின் கனவு   கண்டு எய்திய பின்னும் தேடிச் சலிக்கும் ஞானியின் தினவு   உற்றார் வெற்றியில் களிக்கும் கணத்திலும் உட்பாய்ந்து வருத்தும் தோல்வியின் நினைவு   கசந்த்தோர் எண்சீர் விருத்தமாய் நலியும் எளிய என் இதிகாசப் புனைவு ***********  “பச்சை நாயகி” கவிதைத் தொகுப்பில் “நாஞ்சில் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக