Tag Archives: பெயரணிதல்

பெயரணிதல்…..2

நாஞ்சில் நாடன் முன் பகுதி: பெயரணிதல் என்னூடைய போதாத காலம் பாருங்கள்-நான் மதிக்கும் பேராசிரியர், நான் ஈடுபட்டு வாசித்த ஆய்வு நூல்களை எழுதியவரின் எதிர்வினை,அப்படியே,சொற்பிசகாமல்: ‘முனியம்மா’ என்பது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் புனைபெயர். தேவையின்றி மேற்கோள் குறியிட்டு அப்பெயரைக் குறிப்பிடும் நாஞ்சில் நாடனின் நோக்கம்தான் என்ன? ஆய்வுகளின் போக்கு இதுவானால் உண்மைகளை நாம் எங்கு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெயரணிதல்

நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கணம், காரணப் பெயர் இடுகுறிப் பெயர் என இரண்டைப் பேசுகிறது. ஆகுலப்பெயர் வேறென்றும் ஆகாத பெயர் அதனினும் வேறென்றும் அறிக. கருப்பன்,வெள்ளச்சி,செவலை,மயிலை,நாற்காலி,நெட்டையன்,தடியன் எனபன காரணப் பெயர். தேக்கு ,தென்னை,பசு,யானை,மரம்,பானை போன்றவை இடுகுறிப்பெயர்கள். செண்பகம் என்றொரு பறவையைப் பெயர் சொல்லி அழைக்கிறோம்.சில பகுதிகளில் செம்போத்துஎன்பார்கள். எனக்கு செண்பகத்தைப் பார்த்தால் இனம் தெரியும். செண்பகம் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்