Tag Archives: பூலிங்கம்

பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

This gallery contains 1 photo.

தான் வாழ தனது நியாங்களுடன் -இரா.சிவசித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத் தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை…..2.0

   அவரவர்க்கு அவரவர் கவலை. மண் செப்புப் போல சின்னக் கவலை, குலுக்கை போலப் பெரிய கவலை. கவலை மலிந்த காலம்.            துவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி.     நாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை. நாஞ்சில்நாடன் தொடரும்…..

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை….1.1

நாஞ்சில் நாடன் முன் கதை எட்டுத் திக்கும் மதயானை   பூலிங்கம் உள்ளே நுழைந்ததும் சண்முகம் வாசலில் நின்று கொண்டான். திரவியம் அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசினான். ஆறுமுகம் பிள்ளை பளாரெனச்  செவிட்டில் அறைந்தார். சுப்பையா சட்டையைப் பிடித்துக் குலுக்கி கால் முட்டை வைத்து அடிவயிற்றில் ஏற்றினான் எதற்கு அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்