Tag Archives: பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி’ என்ற சொலவம் என்  அம்மை சரசுவதியால் அடிக்கடி சொல்லப்படுவது. பூவிதழ் ஒன்று பட்டால்கூட, பொன் போன்ற திருமேனி நொந்து போகுமாம் சிலருக்கு. மலையாளத்திலும் இந்த சொலவம் உண்டு. அஃதென்ன, பொன்மேனி என்றால் பூவினும் மென்மையான மேனி  என்பது? பொன் மென்மையான உலோகமா? இங்கு பொன் என்றால் நிறத்துக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்