Tag Archives: பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக

This gallery contains 2 photos.

  நாஞ்சில் நாடன் சாப்பாட்டு ராமன்’ என்றும் ‘தின்னிப் பண்டாரம்’ என்றும் நம்மிடம் வசவுகள் உண்டு. ‘‘வயிறா… வண்ணான் சாலா..?’’ என்பார்கள். ‘சால்’ எனில் வெள்ளாவிப் பானை. உணவை சற்று அதிக அளவில் தின்பவரையும் விரும்பித் தின்பவரையும் சாப்பாட்டுக்கு ஆலாப் பறக்கிறவரையும் நோக்கிய வசவு அவை. சரியாகச் சாப்பிடத் தெரியாதவனையும், போதுமான அளவு உண்ணாதவனையும் பார்த்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்