Tag Archives: பாண்டியன்ஜி

நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு

  பாண்டியன்ஜி நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது..இருநூறு குடும்பங்களே வாழும் மாங்கோணத்தில் இரண்டு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

செல்ல தமிழுக்கு சேர்த்த சிறப்பு

பாண்டியன்ஜி சாகித்திய அகாதமி விருது நாஞ்சில் நாடனுக்கு மயிலை நாஞ்சில் மலர் – நண்பர்கள் இணைந்து கொண்டாடிய பாராட்டு விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி (26 02 2011) சனிக்கிழமை மாலை. பல்வேறு சூழல்களில் குமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலிருந்து சென்னை நகருக்கு இடம் பெயர நேர்ந்த நண்பர்கள் சிலர் சமீபத்தில் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்