Tag Archives: பனுவல் போற்றுதும்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் பரணி பரணி என்றால் பெரிய ஊறுகாய்ப் பரணி, நல்லெண்ணெய்ப் பரணி, சிறிய உப்புப் பரணி, தயிர்ப் பரணி என இன்று மணிவிழா வயதைத் தாண்டியவர் அறிந்திருப்பார்கள். திருநெல்வேலிக்காரர் ஒருபோதும் தாமிரபரணியை மறந்து வாழாதவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவர் மரபணுக்களில் சேமிதமான செய்தி அது. தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8A

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் நந்திக் கலம்பகம் தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இது. பாடியவர் பெயர் அறியப்படவில்லை. 88 பாடல்கள் கொண்டது. அரசர்க்குத் தொண்ணூறு எனும் இலக்கணத்தைக் கொண்டு பார்த்தால், 2 பாடல்கள் இறந்து விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அற்புதமான கடவுள் வணக்கச் செய்யுள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலம்பகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நான் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே! பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாமார்க்கும் பகை அல்லோம்

This gallery contains 5 photos.

மேலும் ஒன்று, முன்போல புத்தக அறிமுகக் கட்டுரைகள், மதிப்புரைகள் தகுதி ஓர்ந்து தன்னியல்பாய் எழுதப்படுவதில்லை. அதற்குள்ளும் பதிப்பக அளவில் குழாம் அரசியல் செயல்படுகிறது. பருவ இதழ் ஆதரவும், எழுத்துலக நண்பர்க குழாம் ஆதரவும் இல்லா இளைய படைப்பாளிகளின் நிலை இரங்கத் தக்கது. என்னால் இயலுவதெல்லாம் எழுதும் கட்டுரைகளில், உரையாற்றும் அரங்குகளில் ஓரிரு சொற்கள் குறித்து சொல்லுவதுதான்……நாஞ்சில்நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மூன்றாம் திருவந்தாதி இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம். திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் 7(1) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் சிவபெருமான் திரு அந்தாதி – 1 கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன. மாலை ஒருபால் மகிழ்ந்தானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் 6(2) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் அற்புதத்திரு அந்தாதி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த காரைக்காலம்மையார் யாத்தது அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆன அந்தாதி இது. இதன் பாடல் ஒன்றை அடிக்கடி நான் மேற்கோள்காட்டுவதுண்டு ‘அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல் சிவந்த வாறோ – கழலாடப் பேயோடு கானிற் பிறங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் 6(1) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் அந்தாதி சிற்றிலக்கிய நூல்கள் வரிசையில் அந்தாதி சிறப்பானதோர் வகை. அந்தம் + ஆதி = அந்தாதி. அந்தாதி எனப்படுவது ஒரு பாடலில் முடியும் சொல்லை அடுத்த பாடலின் முதற்சொல்லாக வைத்துப் பாடுவது. எடுத்துக் காட்டாக, ஒரு பாடல் ‘வையத்தே’ என முடிந்தால் அடுத்த பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் பனுவல் போற்றுதும் மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5A

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் பனுவல் போற்றுதும்   திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் கடவுளர்களை, மற்றும் மக்களுள் மாண்புற்றவர்களைக் குழவிப் பருவத்தினராக்கி, அவர்தம் இளம் பருவத்தை, சுவைபடப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்றறிந்தோம். தமிழையே பிள்ளைத் தமிழ், காதல் தமிழ், வீரத் தமிழ், தத்துவத் தமிழ், முக்தித் தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் http://solvanam.com/?p=16510 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாய்த் தெய்வம் அம்மன் என்றும் அம்மை என்றுமே விளிக்கப்பட்ட காலம், அவள் அம்பாள் ஆக்கப் படாத காம். குமரகுருபரரின் மற்றுமொரு கீர்த்தி பெற்ற நூல் இது. ‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி மீனாட்சியைப் பாடுவது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – தூது

This gallery contains 3 photos.

  நாஞ்சில் நாடன் தூது கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது. திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன. அன்புடைமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

   பிற்காலத்தில் அரசியல் தலைவர்கள் மீதும் உலாக்கள் பாடப்பட்டன. காமராஜர் உலா ஒன்றிருப்பதாகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பத்திருபதினாயிரம் கைவசம் இருக்குமானால், நாஞ்சில்நாடன் உலா எனவும் எழுதச் சொல்லலாம். ஆனால் தற்போதைய உலாவில் ஏழ் பருவத்துப் பெண்களின் பொது விளையாட்டு, பொழுது போக்கு, குறுஞ்செய்தி அனுப்புவதாக இருக்கும். நாஞ்சில்நாடன் தஞ்சைவாணன் கோவை மற்றுமோர் சிறந்த கோவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி

This gallery contains 1 photo.

‘ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர் தேனின் அழிதுளி நக்கும் திறத்தது மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ‘ என்ற ஒரு சூளாமணிப் பாடல் உலக வாழ்க்கையை விளக்குவது. யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயலுகிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

செந்தமிழ்க் காப்பியங்கள்

   நாஞ்சில் நாடன் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சப்தம்

நாஞ்சில் நாடன் (எண்களை குறித்த தொடர் கட்டுரைகள் பாகம் 2.) 7 திருக்குறள் கல்லாமை அதிகாரத்தின்  குறள் ஒன்று முக்கியமானது. ‘ கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று’  என்று.                                                                                                                     வேறொரு உவபொருளில்  பார்த்தால், எனக்கு எப்போதும் சொல்மீது காமம் உண்டு. துல்லியமான பொருள் உணர்த்தும் சொற்கள்,இசைத்தன்மை கொண்ட சொற்கள், ஏற்கனவே அறிந்திராத ஆனால் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நினைவுகளின் சுவட்டில்

நாஞ்சில் நாடன்       சொல்வனம்  http://solvanam.com/?p=11783 அகல்’ பதிப்பக நண்பர் பஷீருக்கு என் நினைவுக் குறிப்பு நூலொன்று எழுதித் தரவேண்டும் என ஐந்தாண்டுகளாக ஆசையுண்டு. ‘பேய்க்கரும்பு.’ கையில் பிடித்துத் திரியும் பட்டினத்துப் பிள்ளை போன்று, எனது மரியாதைக்குரிய படைப்பாளி, ‘பாதசாரி’ எப்போதுமதை வழி மொழிபவர். பார்க்கும் இடத்திலெல்லாம் ‘மீனுக்குள் கடல்’ எனும் அவரது நூலுக்குள் இருக்கும் ‘காசி’ … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்

  பனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்   நன்றி:  சொல்வனம்    http://solvanam.com/?p=11435 நாஞ்சில் நாடன் 16-11-2010  1974-இல் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ‘கம்ப இராமாயண வகுப்பு’ தொடங்கினார்கள். மொத்தம் 19 மாணாக்கர். நினைவு சரியாக இருந்தால் 13 ஆண்கள் 6 பெண்கள். அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வித்வான் அல்லது புலவர் பட்டம் பெற்று வடாலா, செம்பூர், மாதுங்கா, தாராவி, கோவண்டி … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“நெடுஞ்சாலை “ நாஞ்சில்நாடன்

“நெடுஞ்சாலை “     நாஞ்சில்நாடன் “நெடுஞ்சாலை “     நாஞ்சில்நாடன் (பனுவல் போற்றுதும்) http://solvanam.com/?p=11249 யதார்த்த வாதம் தோற்றுவிட்டது என்றார்கள். பேராசிரியர்களாலும், திறனாய்வாளர்களாலும் இலக்கியம் அடுத்ததற்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகவும் அதி நவீனப்பட்டு விட்டதாயும் நண்டு கொழுத்தால் குண்டில் கிடக்காது எனவும் வாழி பாடினார்கள். நம்பிய படைப்பாளிகளும் கடைக்கால் தோண்டாமலேயே மூன்றாம் தளக்கட்டுமானத்தில் இறங்கினார்கள். யதார்த்தவாதம் எழுதுகிறவர்கள் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

விகடன் வரவேற்பறை 6-10-2010

ஸ்ரீஆவுடை அக்காளும் பாரதியாரும்! – http://www.nanjilnadan.wordpress.com தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நாஞ்சில்நாடனின் எழுத்துக்களைத் தொகுக்கும் வலைப்பூ. பனுவல் போற்றுதும், தீதும்நன்றும், அசைபடம், கதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு தலைப்புக் களின் கீழ் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என்ற பெண் கவிஞரை பாரதியார் உயர்வாக மதித்தது குறித்தும் அவருடைய கவிதைகளில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்