Tag Archives: பனுவல் போற்றுதும்

படுவேன், படுவது எல்லாம்!

This gallery contains 1 photo.

“சரி, போய்ப் படு”, “கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரியாகும் வே!”, “வந்து படுட்டீ மூதி”, “காய்ச்சல் வந்து படுத்துக் கெடக்கான்”, “எப்பவும் படுத்த படுக்கைதானா?”, “படுத்தவன் எந்திரிக்கல்லே, அப்பிடியே போய்ச் சேந்துட்டான் பாவி மட்டை” என்று எத்தனையோ ‘படு’ கேட்கிறோம் தினமும். அந்தப் ‘படு’ என்பது கிடத்தல். படுக்கை என்பதை மலையாளம் கிடக்கை என்கிறது. படுத்தாச்சா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பண்டன்று பட்டினம் காப்பு!

This gallery contains 7 photos.

நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வன்னி

This gallery contains 1 photo.

திரும்பவும் சொல்கிறேன், சொல்லின் தீ போதாது. சிந்தையில் தீ வேண்டும். இருந்தால் நம்மை இரண்டாந்தர இந்தியனாக, கறுப்பனாக, தமிழன் தானே என்று இளப்பமாக எவரும் கருத மாட்டார். நமது மொழியும், மரபும், பண்பும் இம்மாநிலத்து எவரும் நமக்கு இட்ட பிச்சையில்லை. உரிமை. காவலர் எனக் கருதும் எந்தக் கோவலரும் இதைக் காக்க மாட்டார்கள். மரபையும், பண்பையும், மொழியையும் காப்பதாகப் பேசுவார்கள். செயலில் வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்கும், பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பார்கள்.  நாஞ்சில் நாடன் பஞ்ச பூதங்கள் என்பர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நவம்- நூல் முன்னுரை

This gallery contains 4 photos.

படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது. எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் – வாழி பாடுதல்

This gallery contains 17 photos.

பேராசிரியர்களாகப் பணிபுரியும் பலரும் நான் பேசப்போகும் பல நூல்களை கையால் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு படைப்பிலக்கியவாதி ஒருவன் இவ்வகை ஆய்வுகளில் ஈடுபடுவதை, துச்சமாக பார்க்க மட்டுமே தெரியும். அவர்களை எனது வாசகர்களாக, இந்நூலை பொறுத்தவரை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் அறிவதில் ஆர்வமற்று, ஊதியம் ஒன்றை மட்டுமே மனம் கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நூன் முகம்-சிற்றிலக்கியங்கள்

This gallery contains 7 photos.

நூல்கள் பயிலப்பட வேண்டும், சொல்லப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். எனவே நான் கேள்விப்பட்ட, வாசிக்க நேர்ந்த, அனுபவித்த, சிற்றிலக்கிய வரிசை நூற்கள் சிலவற்றை மட்டும், உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இதில் பேசப்படும் பல நூல்களில் ஒன்றேனும் எதிர்காலத்தில் உங்கள் கரங்களில் கொலு ஏறுமானால், என் இந்த முயற்சியின் பயன் அது.   ………………….நாஞ்சில் நாடன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மன்னுபுகழ்க் கெளசலை தன் மணிவயிறு வாய்த்தவளே!

This gallery contains 17 photos.

 இறையோ, அரசிளம் குமரோ,செல்வச் சீமானோ, சீமாட்டியோ, எல்லாத் தாய்மாருக்கும் தன் குழந்தை அதுவேயாம். எந்தத் தாயும் கோசலைதான், அவள் குழந்தை மணிவயிறு வாய்த்த மகவேதான். எனதம்மைக்கு, மன்னுபுகழ் சரசுவதியின் மணிவயிறு வாய்த்தவன் தானே நானும்! எனில் நீங்களும், உங்கள் தாயாருக்கும் புகழ் மணிவயிறு வாய்த்தவர் தாமே! ……….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பெரிதினும் பெரிது கேள்: சிற்றிலக்கியங்கள்

This gallery contains 8 photos.

பெரிதினும் பெரிது இலக்கியத்தில் கேட்பவர்களுக்கு அரிதினும் அரிதான தகவல்களை , விளக்கங்களை அள்ளி வழங்கும் நாஞ்சில் நாடனின் இச் சிற்றிலக்கியங்கள் எனும் நூல். காலத்தினால் அழியாமல் நின்று நாஞ்சில்நாடனின் பெயர் சொல்லப் போகும் நூல்.  சராசரி தமிழனைவிட எனக்கு அதிகம் தமிழ் தெரியும் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக புரட்டிப்பார்க்க வேண்டிய நூல்.  நாலு வெண்பாக்களும் எட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15 B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை உரைப்பது இந்நூல். இயற்றியவர் கார்மேகக் கவிஞர். கார்மேகம் என்பது இன்றும் கொங்கு மண்டல ஆண்பாற் பெயர். அந்தப் பெயர் கொண்ட கொங்குப் பகுதி இளைஞர், புலவர் இரணியன் மருமகன், கோவையில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருந்தார், சில ஆண்டுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருச்சதகம் மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளினுள் அடக்கம், பன்னிரு திருமுறைகளோ இறவாத் தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம். திருவாசகத்துக்கு திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை எழுதியுள்ளார். இவர் வேறு, இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் வேறு. “தாமரைப் பூத்த தடாகமடி” நினைவுக்கு வரவில்லை என்றால் இசைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ எனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா? காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ சதகம் சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ http://solvanam.com/?p=20535 ஓட்டக்கூத்தருக்கான மேலும் சில சிறப்புகள், மொன்று முடிமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். முதல் பிள்ளைத் தமிழ் நூல் இவரால் இயற்றப்பெற்றது. இறைவன் மீதே பரணி பாடிய முதல் புலவர். நானூறு பாடல்களுக்கு மேற்பட்டதான நாலாயிரக்கொவை பாடியவர். தக்கன் மகள் தாட்சாயணி, சிவனின் தேவி. தக்கனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த போர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தக்கயாகப் பரணி கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு. பரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இந்த வாரம் கலாரசிகன்

This gallery contains 1 photo.

கலாரசிகன் இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  “”பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஈரோடு சந்திப்பு

This gallery contains 1 photo.

  (சொல் புதிது ஜெயமோகன் இணைய குரூப்பில் இருந்து) ராதா கிருஷ்ணன்  ஈரோடு வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபிலக்கியம்பற்றிய (நாஞ்சில் நாடன்) இருநாள் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புகிடைத்தது .முதல் நாள் இரு அமர்வாக மரபிலக்கிய அறிமுக வகுப்புகளாகவும் மறுநாள் நாஞ்சில் நாடனுடன் பங்கேற்போர் உரையாடும் நிகழ்வாகவும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி) மோகன ரங்கன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலிங்கத்துப் பரணி வெண்பாவில் புகழேந்தி, விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன், கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன், பரணிக்கு ஓர் செயங்கொண்டான் என்று போற்றிப் பாடினார்கள். கவிச் சக்ரவர்த்தி எனும் பட்டம் பெற்ற செயங்கொண்டார் எழுதிய ஒப்பற்ற பிரபந்த வகை கலிங்கத்துப் பரணி. உண்மையில் கவிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்