Tag Archives: பதாகை

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

குமரன் கிருஷ்ணன் நன்றி: பதாகை: https://padhaakai.com/2015/04/27/nadhiyin-pizhai/ நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வல் விருந்து

This gallery contains 1 photo.

வல் விருந்து வாசு பாலாஜி நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை ’ பற்றி நீந்தி ‘சதுரங்க குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன.             புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்டி முதற்றே உலகு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம். அப்போது எனக்கவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகுமிளகாய்

This gallery contains 1 photo.

ராஜசுந்தரராஜன் https://padhaakai.com/2015/04/27/nagumilagai/ “எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா?” இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தனிமைச் சேவலின் பயணம்

This gallery contains 1 photo.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் சுரேஷ் கண்ணன் நன்றி:- https://padhaakai.com/2015/04/27/chathurnga-kuthirai/ நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தக்காரும் தகவிலரும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பதாகை – ஆகஸ்ட் 2020 எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சிலின் நறும்புனல்

This gallery contains 1 photo.

சுனில் கிருஷ்ணன் நன்றி: பதாகை நாஞ்சிலின் நறும்புனல் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

மைசூரில் கும்பமுனி

This gallery contains 1 photo.

சோழகக்கொண்டல் நன்றி: பதாகை:- https://padhaakai.com/2015/04/27/kumbamuni-at-mysore/ பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பன் காதலன்

This gallery contains 1 photo.

செந்தில்நாதன் நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/ நாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது. பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கையளவுக் கடல்நீர்

This gallery contains 1 photo.

– திருமூர்த்தி ரங்கநாதன் – “உப்பு கரிக்கவில்லை, இனித்தது.” திரு. நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘உப்பு’ என்ற நூல் வெளியானபோது, அவர் தன் குருவாகக் கருதும் திரு. ரா.பத்மநாபன், நாஞ்சில் நாடனுக்கு எழுதிய ஒற்றை வரி விமர்ச்சனப் பதில்தான் மேலே உள்ளது! தமிழ் எழுத்தாளர்களை, “எழுதும் கதை, கவிதை, அல்லது கட்டுரைகளை வைத்து, அல்லது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கற்பனவும் இனி அமையும் 3

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதிகள்:  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2 சுரேஷ்: நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்காங்க. அதையும் பார்க்கறீங்களா? நாஞ்சில் நாடன்: அப்படியே கேட்டுருங்கேன். பேசிடுவோம். (ஸ்ரீதர் நாராயணன்): உங்கள் எழுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குருமுனி- தமிழ்மகன்

This gallery contains 2 photos.

‘குரு’ முனி! தமிழ்மகன் நன்றி- பதாகை: https://padhaakai.com/2015/04/27/guru-muni/ “தீதும் நன்றும்” , நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை,சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர். தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதி :  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 சுரேஷ்: பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துல நடந்ததப் பற்றி எழுதியிருந்தீங்க. அதையும் படிச்சேன். நாஞ்சில் நாடன்: நான் காஸ்மோப்பாலிட்டனாகத்தான் யோசிக்கிறேன். ஒரு இந்தியனாத்தான் யோசிக்கிறேன். ஆனா என்னைத் தமிழனா யோசிக்கிறதுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை

This gallery contains 2 photos.

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன் அம்பை நன்றி: https://padhaakai.com/2015/04/27/ambai-on-nanjil என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சிலும் நானும்

This gallery contains 2 photos.

ஏர்வாடி எஸ் ஐ சுல்தான் நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/nanjil-and-sulthan/ சுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1

This gallery contains 1 photo.

பதாகை நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நாற்பதாண்டுகாலமாக செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடனின் எழுத்துலகப் பயணம் தனித்துவமானது.  தன்னுடைய முதல் படைப்பிற்கே ‘இலக்கிய சிந்தனை’ விருது பெற்றவர், தொடர்ந்து முப்பதுக்கும் குறையாத நூல்களை வெளியிட்டிருக்கிறார்.  இதில் ஆறு நாவல்களும், நூற்றிமுப்பத்திரண்டு  சிறுகதைகளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ராஜவீதி

This gallery contains 2 photos.

ராஜவீதி அ முத்துலிங்கம் ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் சிறப்பிதழ்- பதாகை இணைய இதழ்

(முழுவதும் உணர்ந்த பெரியோர்களை போற்றும் நோக்கத்துடன் பதாகை நாஞ்சில் நாடனின் படைப்புலகிற்கான சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கிறது. தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது சிறப்பு கட்டுரை வழங்கிய எழுத்தாளர்அம்பை அவர்களுக்கும், தன் சகோதரியின் மருத்துவ சிகிச்சைகளுக்கிடையே நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் அ முத்துலிங்கத்திற்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும். நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து சிறப்பானதொரு … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பதாகை – நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்

This gallery contains 1 photo.

வருகிற ஏப்ரல் 26ம் தேதி பதாகை இதழ் ‘நாஞ்சில் நாடன் – சிறப்பிதழாக’ வரவிருக்கிறது. ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று தன்னுடைய எழுத்துபணியை வர்ணிக்கும் நாஞ்சில் நாடனைப் பற்றிய படைப்புகளின் அரிய தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களும், வாசகர்களும் நாஞ்சிலாரின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை editor@padhaakai.com என்ற முகவரிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்