Tag Archives: பஞ்சம்

பஞ்சம் 1.2

This gallery contains 13 photos.

‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி       அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி       அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்       அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1 

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பஞ்சம் 1.1

This gallery contains 12 photos.

 நாஞ்சிலார் அகல வாசிப்பு, அபார நினைவாற்றல். தமிழுக்கு என்றும் குறைவில்லை……… (கணபதி அண்ணன்) (கவிஞர் திருவேந்தி) சமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை. கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பஞ்சம்

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம் பஞ்சம் என்பது இவண் ஐந்து எனும் பொருளில் ஆளப்படுகிறது.  வறட்சி எனும் பொருளில் அல்ல. 1876-ம் வருடத்துத் தாது வருடப் பஞ்சம்’ பற்றிப் பின்னாளில் நகை பொங்க எழுதப்பட்ட ‘பஞ்ச லட்சண திருமுக விலாசம்’ எனும் நூலை ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்