This gallery contains 13 photos.
‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன் முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1