This gallery contains 17 photos.
இறையோ, அரசிளம் குமரோ,செல்வச் சீமானோ, சீமாட்டியோ, எல்லாத் தாய்மாருக்கும் தன் குழந்தை அதுவேயாம். எந்தத் தாயும் கோசலைதான், அவள் குழந்தை மணிவயிறு வாய்த்த மகவேதான். எனதம்மைக்கு, மன்னுபுகழ் சரசுவதியின் மணிவயிறு வாய்த்தவன் தானே நானும்! எனில் நீங்களும், உங்கள் தாயாருக்கும் புகழ் மணிவயிறு வாய்த்தவர் தாமே! ……….நாஞ்சில் நாடன்