This gallery contains 5 photos.
நாஞ்சில்நாடன் அடுத்த உலகப் பெரும் போர் தண்ணீருக்காகவே நடக்கும்’ என்கிறார்கள் வரலாற்றை முன்மொழிபவர்கள். தமிழ்த் திரைப்பட வெளியீட்டுக்கான சினிமாக் கொட்டகைகளுக்காகவும் அது நடக்கலாம். ஊழல் பணம் பங்கு வைப்பதிலும் நடக்கலாம். ‘யாருடைய கடவுள் பெரிய கடவுள்’ என்பதற்காகவும் நடக்கலாம். இருந்து காணும் தீப்பேறு பெற்றவர்கள் காண்பார்களாக..! இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையில் தற்சமயம் நீதிமன்றங்களில் போர் … Continue reading