Tag Archives: நிலம் பூத்து மலர்ந்த நாள்

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்

This gallery contains 2 photos.

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் சங்க இலக்கியங்கள் எனச் சான்றோர் தனித்து அறிவிக்கும் 41 நூல்களில் பாட்டும் தொகையும் எனப்படும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையான பதினெட்டு நூல்கள் தொல் தமிழ் வாழ்க்கையின்            சத்தும் சாரமுமானவை. அவற்றின் ஊடாக H. G. Wellsன்Time Machine இல் பயணப் பட்டு தமிழ்த் தொல்மரபின் சாட்சிங்களைக் கண்டடைவது போன்றதொரு அனுபவம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக