This gallery contains 4 photos.
ஐங்குறுநூறு நூலில், ஓரம்போகியார் பாடல்வரி சொல்லும் ‘நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக!’ என்று. பொருள் சொல்ல வேண்டும். நன்மை பயப்பவை பெரிதும் ஓங்கட்டும்! தீமை அழிந்து மாயட்டும்!…. (நாஞ்சில் நாடன்)
This gallery contains 4 photos.
ஐங்குறுநூறு நூலில், ஓரம்போகியார் பாடல்வரி சொல்லும் ‘நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக!’ என்று. பொருள் சொல்ல வேண்டும். நன்மை பயப்பவை பெரிதும் ஓங்கட்டும்! தீமை அழிந்து மாயட்டும்!…. (நாஞ்சில் நாடன்)
This gallery contains 8 photos.
நாம் ஏன் ஒரு மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து எடுத்து செலவழிக்க இப்படி கஞ்சத்தனம் செய்கிறோம்? இந்தக் கேள்விதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் நம்மை நோக்கி வீசிடும் முக்கியமான, அடிப்படையான கேள்வி. ஒரு கவிதையில் தமிழ்க் கவிஞனை சோற்றுக்கு செத்தாலும் , சொல்லுக்கு சாகாதே என்று எழுதியவர் அவர். நாய் பெற்ற தெங்கம் பழம்போல நம்மிடம் … Continue reading
This gallery contains 6 photos.
தமிழ் வாழ்க என உரத்தும் நீட்டியும் முழங்கியும் பேசிச் சில்லரை சேர்த்து , மொழிக்கும் இனத்துக்கும் நாமம் சாத்தியவர்களை மட்டும் தனித்து இனம் கண்டு கொண்டால் போதும். இதைக் கூறுபவன் நாமமும் நாஞ்சில் என்பேன்! …(நாஞ்சில் நாடன்)