This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் ‘நானும் என் எழுத்தும்’ என்று ஐந்தொகை போட்டுப் பார்க்கும் பருவம் எய்திவிடவில்லை இன்னும். அல்லது ‘நான்’, ‘என் எழுத்து’ என்று கம்பீரமான இடத்தில் நின்று சிந்திக்கும் விதத்திலான படைப்புக்கள் எதையும் தந்துவிடவுமில்லை. தமிழிலக்கியப் பள்ளியில், வாசிப்பில் நான் ஐம்பத்தைந்து ஆண்டு காலமாக மாணாக்கன்; எழுதுவதில் நாற்பத்தி மூன்று ஆண்டுகால மாணாக்கன். போகிறபோக்கில் சில … Continue reading