Tag Archives: நாஞ்சில் நாடன் பேட்டி

வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி

This gallery contains 1 photo.

தமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது சிவக்குமார் எம் அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடன் சந்திப்பு … Continue reading

Posted in அனைத்தும் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

This gallery contains 2 photos.

நண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை  மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம். நாஞ்சில் நாடன்  – சந்திப்பு  ஆகஸ்ட் 15, 2020, மாலை 6:00 மணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கற்பனவும் இனி அமையும் 3

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதிகள்:  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2 சுரேஷ்: நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்காங்க. அதையும் பார்க்கறீங்களா? நாஞ்சில் நாடன்: அப்படியே கேட்டுருங்கேன். பேசிடுவோம். (ஸ்ரீதர் நாராயணன்): உங்கள் எழுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதி :  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 சுரேஷ்: பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துல நடந்ததப் பற்றி எழுதியிருந்தீங்க. அதையும் படிச்சேன். நாஞ்சில் நாடன்: நான் காஸ்மோப்பாலிட்டனாகத்தான் யோசிக்கிறேன். ஒரு இந்தியனாத்தான் யோசிக்கிறேன். ஆனா என்னைத் தமிழனா யோசிக்கிறதுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1

This gallery contains 1 photo.

பதாகை நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நாற்பதாண்டுகாலமாக செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடனின் எழுத்துலகப் பயணம் தனித்துவமானது.  தன்னுடைய முதல் படைப்பிற்கே ‘இலக்கிய சிந்தனை’ விருது பெற்றவர், தொடர்ந்து முப்பதுக்கும் குறையாத நூல்களை வெளியிட்டிருக்கிறார்.  இதில் ஆறு நாவல்களும், நூற்றிமுப்பத்திரண்டு  சிறுகதைகளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்

நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன? மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்

This gallery contains 11 photos.

 

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

இங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை

This gallery contains 15 photos.

கும்பமுனியை எவரால் என்ன செய்ய இயலும்? நாஞ்சில்நாடானைத்தான் எவரால் ஏது செய்ய இயலும்? சுயநலம் சுமந்தலையும் சிலர் சொல்லாம், கும்பமுனி பிற்போக்குவாதி, பாஸிசவாதி என்றெல்லாம். அவர்கள் கும்பமுனியை அறிய மாட்டாதவர். நாம் தெய்வமும் அல்ல, தெய்வாம்சம் பொருந்தியவரும் அல்ல. சராசரி மாந்தர். ஆனால், கொள்கைக் குன்றேறி  நின்று அயோக்கியருக்கு இச்சகமும் பேசுவது கும்பமுனி இயல்பு அல்ல. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெல்லுச் சோறும் ராகிக் களியும்

This gallery contains 6 photos.

உணவில் மேல், கீழ் என்று கிடையாது. எந்த உணவு சிறந்த உணவு என்பதை தீர்மானிப்பது உங்களது பசிதான். நல்ல பசி இருந்தால் எதையும் திங்கலாம்….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”

This gallery contains 6 photos.

தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப்  புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை

This gallery contains 3 photos.

நீங்கள் ஏன் எந்த அமைப்புக்குள்ளும் இடம் பெறவில்லை? எந்த எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் பிடிவாதமான கொள்கை என்பது அவனுடைய சுதந்திரமான சிந்தனையைப் பாதிக்கும்.  அப்படித்தான் நான் நம்புகிறேன்.  ஒரு இயக்கம் சார்ந்து இருந்தால் அதைத் தாண்டி நான் சிந்திக்க முடியாமல் என்னைக் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் நல்லது இருந்தாலும் நான் அதை எடுத்துக் கொள்வேன். ஒரு இயக்கம் … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (2)

This gallery contains 5 photos.

நாற்பது வருசத்துல நான் எவ்வளவோ வாசிப்புத்தளத்தில் மாறிவிட்டேன்…. என் துவக்க கால வாசிப்புகளெல்லாம் இப்பவும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன்.  அன்று வாசித்த பலரின் படைப்புகள் எனக்கு இப்ப பிடிக்கல… இன்னும் எனக்கு அதையும் தாண்டி வேறு வேண்டும் என தேடுகிறேன்…. (நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (1)

This gallery contains 7 photos.

”மனித மனங்களின் உள்ளுணர்வுகளை ஊடுருவிக் கொள்ளும் கலையே உண்மையான இலக்கியம்” என முன்வைக்கிறார் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேசும் புதிய சக்தி- நேர்காணல்

This gallery contains 6 photos.

நாங்க வீட்டுல ஏழு பேருங்க. இதுல நான்தான் மூத்தவன். எனக்கு அடுத்து ஒரு தங்கை. அப்புறம் ஐந்து தம்பிகள், அப்புறம் எங்க அப்பாவோட அம்மா, எங்க அம்மையோட அம்மா இவங்க நாலு, நாங்க ஏழு ஆக பதினோரு பேருக்கு அம்மா பொங்கும். பெரிய மண்பானையில் பத்துலிட்டர் கொள்ளளவு இருக்கும் பொங்குவாங்க. மத்தியானம் பொங்குனா அதுதான் ராத்திரிக்கும், … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3,4)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3, 4)    

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூர் வாசக வட்டம் பேட்டி

சிங்கப்பூர் வாசக வட்டம் நிகழ்ச்சி குறித்த தொலைக்காட்சி குறிப்பு

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்

This gallery contains 2 photos.

ச. மோகனப்பிரியா தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார். அவரிடம் சில முன்வைத்தோம். சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை? அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்?”

This gallery contains 1 photo.

இந்தவார விகடனில் விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள் – தீதும் நன்றும் பேசலாம்… கேள்விகள் இங்கே! பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது?” ”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மொழியைக் கடத்தும் எழுத்தாளன் -தினமணி நேர்காணல்

This gallery contains 5 photos.

நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்