Tag Archives: நாஞ்சில் நாடன் பாராட்டு விழா

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா, நெல்லை

என் தம்பி நாஞ்சில் நாடன்  நெல்லை கண்ணன் என் தம்பி இனிய தம்பி நாஞ்சில் நாடன் இதயத்தில் நிறைந்திருக்கும் முதன்மைத் தம்பி முன் பின்னர் யாரிடமும் முயற்சி செய்து முறை கேடாய் விருதுகளைப் பெறுவார் முன்னே தன் னுழைப்பால் தமிழுறவால் விருது பெற்றான் தாமதமாய்ப் பெற்றாலும் சரியாய்ப் பெற்றான் கண்ணினிய என் தம்பி தன்னை எந்தன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து எம்.ஏ.சுசீலா

சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடனுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 16/02/11 மாலை மிகச் சிறப்பாகநடைபெற்றது. குறிப்பாக ‘சூடிய பூ சூடற்க’தொகுப்பை முதன்மைப்படுத்தி அதிலுள்ள ‘வளைகள் எலிகளுக்கானவை’,’யாம் உண்பேம்’,’பரிசில் வாழ்க்கை’ ,’படுவப்பத்து’’கொங்கு தேர் வாழ்க்கை’மற்றும் கும்பமுனிக்கதைகளை விளக்கமாகப் பார்வையாளர் முன் வைக்கக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். மரபின் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக