Tag Archives: நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி சுபாஷிணி

நாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

This gallery contains 3 photos.

Sivanantham Neelakandan (நூலறிமுகம், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள், வரலாற்றாய்வு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகர். கரையும் தார்மீக எல்லைகள், சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.) ‘பதாகை’ மின்னிதழ் 2015ஆம் ஆண்டு நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாஞ்சில் எழுத்துகளில் மிகவும் பைத்தியமாக இருந்த காலம் என்பதால் இதழாசிரியர் என்னிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-8

This gallery contains 2 photos.

தி.சுபாஷிணி இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை., சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகங்கள். அவ்வறிமுகங்களில் நாஞ்சிலாரும் அடக்கம். அவரது உழைப்பும், அதன் வெளிப்பாடான எழுத்தும், என்னை அவர் படைப்புகள் அனைத்தையும் படிக்கத் தூண்டின. சில புத்தகங்கள் நாஞ்சிலார் அளித்தார். பல நூல்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-6

This gallery contains 2 photos.

தி சுபாசிணி முந்தைய பகுதிகள்:நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3 நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் – 4 நாஞ்சில் நாடன் பயணம் – 5 காவலன் காவான் எனின் தமிழினியின் வெளியீடு.  2008,2010 என இரு பதிப்புகளைக் கண்டிருக்கிறது.  168 பக்கங்கள் அழகான முகப்பு அட்டை. “எனது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடைவெட்டு நாஞ்சிலாரோடு அமைந்த இப்பயணத்தில் ஒரு சிறிய இடைவெட்டு. மன்னிக்கவும். இதுவரை அவரோடு பயணித்ததில் அவரது எல்லாப் படைப்புகளிலும் அவரைத்தான் கதாநாயகனாய், கதைப் பொருளாய் உணர்கின்றேன். எந்தவித விரைவுத் தொலைத் தொடர்பற்று இருந்த காலத்தில், ஊர்விட்டு ஊர்வந்து, தன் மொழிவிட்டு புதுமொழியின் ‘நா’ அசைவில் அமர்ந்துகொண்டு, … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 78. நேரம், பிற்பகல் 2 மணி. வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. வீட்டின் கொல்லைப்புறம் பெருக்கிச் சுத்தம் செய்யப்படுகிறது. வாடகைக்குத் தருவித்த நீலநிற பிளாஸ்டிக் நாற்றகாலிகள் அணி … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக