Tag Archives: நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள்

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

This gallery contains 1 photo.

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி காளிப்ரஸாத்  சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

குருமுனி- தமிழ்மகன்

This gallery contains 2 photos.

‘குரு’ முனி! தமிழ்மகன் நன்றி- பதாகை: https://padhaakai.com/2015/04/27/guru-muni/ “தீதும் நன்றும்” , நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை,சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர். தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

விசும்பின் துளி- ரீடிங் கார்னர்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

விளம்ப காலம்

This gallery contains 3 photos.

  நாஞ்சில் நாடன் சிறுகதை தினமணி தீபாவளி மலர்  2013  

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

by RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்த வாரம் கலாரசிகன்

This gallery contains 1 photo.

கலாரசிகன் இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  “”பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை

This gallery contains 1 photo.

அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை எட்டுத் திக்கும் மதயானை ஆசிரியர் – நாஞ்சில் நாடன் விலை – ரூ.100/- விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி,கோவை // நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத் தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் ’கான்சாகிப்.’

This gallery contains 1 photo.

நன்றி: http://skaamaraj.blogspot.com/2011/10/blog-post_06.html எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2

This gallery contains 14 photos.

  எழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூடிய பூ சூடற்க – மதிப்புரை

This gallery contains 1 photo.

ஆனந்த் ராகவ் http://www.justbooksclc.com/BookReview;jsessionid=258D9FE160DAAD04768FA41EAB7BEAC3?profileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ,  கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன.  இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய்  தன் எண்ணங்களை  சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாலம் கதை குறித்து- ஜெயமோகன் சொல்புதிது குரூப்பில்

This gallery contains 2 photos.

https://groups.google.com/forum/#!topic/solputhithu/G4JHu5-tkOg   மறுபடியும் மோதிரக் கையால் குட்டுப்படும் நேரம்:  பாலம் கதையின் முடிவு புரியவில்லை!  நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. பாலா. — V Bala    ………………….. 1.         பெரிய அளவில் விடாப்பிடியாக நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பவர்கள்- அவர்கள் பக்கம் இறங்கி வர ஒரு காரணத்தை மனம் தேடிக் கொண்டிருக்கும். அதுவும் பெரியவர் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நுண்தகவல்களும் நாஞ்சிலும்- ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன்   நாமறியும் தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்   ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் மெஹிந்தே கதை குறித்து-ஒரு சந்தேகம்

This gallery contains 1 photo.

நன்றி: சொல்புதிது (எழுத்தாளர் ஜெயமோகன்) (www.Jeyamohan.in)     From: Bala Venkat <vbal…@gmail.com> Date: Sat, 24 Sep 2011 22:56:17 -0500  Subject: மொஹித்தே நாஞ்சில்நாடன் தளத்தில் “மொஹித்தே” என்ற பதிவு 21/9 அன்று பதிவாகியுள்ளது. இது எந்த வகை எழுத்து – சிறுகதையா?  தொடர்கதையின் ஒரு பகுதியா?  – என்று புரியவில்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் – சுபத்ரா விமர்சனம்

This gallery contains 1 photo.

சுபத்ரா http://subadhraspeaks.blogspot.com/2011/07/enbiladhanai.html முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடையில் வெளிவந்துள்ளது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-8

This gallery contains 2 photos.

தி.சுபாஷிணி இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை., சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகங்கள். அவ்வறிமுகங்களில் நாஞ்சிலாரும் அடக்கம். அவரது உழைப்பும், அதன் வெளிப்பாடான எழுத்தும், என்னை அவர் படைப்புகள் அனைத்தையும் படிக்கத் தூண்டின. சில புத்தகங்கள் நாஞ்சிலார் அளித்தார். பல நூல்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை – ஒரு முன்னோட்டம்

This gallery contains 1 photo.

சதுரங்க குதிரை  (கட்டுரையின் சிறப்பை கருதி முழுக் கட்டுரையும் பின்னூட்டங்களுடன் தரப்பட்டுள்ளது) http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html கதிர் பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது என்பது நம் சமூக கட்டமைப்பின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கமண்டல நதி.8

This gallery contains 8 photos.

ஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். ஜெயமோகன்   முற்பகுதி: கமண்டல நதி         தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு

  பாண்டியன்ஜி நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது..இருநூறு குடும்பங்களே வாழும் மாங்கோணத்தில் இரண்டு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமண்டல நதி…7

    ஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு:  கமண்டல நதி தொடரும்…

Posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்றாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்

தமிழ் இணைய வலைப் பக்கங்களை சிறப்பான முறையில் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் அதில் முதன்மை இடத்தை சிறப்பாக வகித்து வரும் தமிழ்மணம்.நெட், தமிழ்மணத்தின் ”இந்த வார நட்சத்திரம்” பகுதிக்கு எனது வலைப்பக்கத்தை தேர்ந்தெடுத்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.  அன்புடனும், நன்றியுடனும் : எஸ் ஐ சுல்தான் என்றாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன் நாஞ்சில் நாடன் இந்தியாவின் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சப்தம்.. தொடர்ச்சி

 ஒரு கணித மாணவன் எனும் விதத்தில் எல்லாஎண்களுமே கவித்துவமானவை எனக்கு. எண்கள்முன், பாவை நோன்பு நோற்கும்  பருவப் பெண் நான். எனக்கு எப்போதும் சொல்மீது காமம் உண்டு. துல்லியமான பொருள் உணர்த்தும் சொற்கள்,இசைத்தன்மை கொண்ட சொற்கள், ஏற்கனவே அறிந்திராத ஆனால் மரபில் கிடக்கும் தொன்மையான‌சொற்கள் எனைக்  கிளத்திக்கொண்டே இருப்பவை.       நாஞ்சில் நாடன் முதல் பகுதி:  சப்தம் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக