Tag Archives: நாஞ்சில்நாடன்

கைம்மண் அளவு.. 5

This gallery contains 2 photos.

(பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது எந்த குறிப்பிட்ட சாரார்க்கும் தாத்தன், பாட்டன், அம்மாச்சன், அப்பன் சொத்தா? மற்றவர்க்கும் உரிமையானதில்லையா? உலகம் முழுக்க ஒரே மொழியா, ஒரே தத்துவமா, ஒரே கொள்கையா, ஒரே மதமா, ஒரே இசையா, ஒரே பண்பாடா, ஒரே உணவா? அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா? என் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

This gallery contains 2 photos.

(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே!)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு.. 3

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காசிக்கு கருத்தரங்குக்குப் போன கதை சொன்னேன். அங்கு நான் கற்றுக்கொண்டதைச் சொல்ல வேண்டாமா? 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக! நீங்கள் நற்பேறு செய்தவர்கள்! காலநிலை வெகு வசீகரமாக இருக்கிறது. தற்போதைய தட்பம் 80நீ மட்டுமே!’’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்

33 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கதாசிரியனின் சிறுகதை தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளை தருகின்றது. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனிதம் பேசும் கதைகள்

This gallery contains 5 photos.

சிண்ரெல்லால்லாக்களும், ராசகுமாரர்களும். தமிழ் சிறுகதைப் புலத்தில் முற்போக்கு, பெண்ணிய, தலித்திய, பின்நவீனத்துவ எனும் பதாகைகள் ஏந்திவரும் எழுத்துக்கள் உண்டு. உண்மை சார்ந்து பேசும் எழுத்துக்கு ரத, கஜ, துரக, பதாதிகள் அவசியமில்லை. வினோலியாவும் அவை பற்றி எல்லாம் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. தனது எழுத்தின் நாணயம் பற்றியே அக்கறைப்படுகிறார் என்பதை நமது வாசிப்பு அனுபவம் சொல்கிறது…. துரிதப் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இந்தவாரம் முதல்.. கைம்மண் அளவு

இந்தவாரம் முதல்.. குங்குமம் வார இதழில் , நாஞ்சில்நாடன் எழுதும் கைம்மண் அளவு… தொடர் கட்டுரைகள்

Posted in அனைத்தும், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் – வாழி பாடுதல்

This gallery contains 17 photos.

பேராசிரியர்களாகப் பணிபுரியும் பலரும் நான் பேசப்போகும் பல நூல்களை கையால் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு படைப்பிலக்கியவாதி ஒருவன் இவ்வகை ஆய்வுகளில் ஈடுபடுவதை, துச்சமாக பார்க்க மட்டுமே தெரியும். அவர்களை எனது வாசகர்களாக, இந்நூலை பொறுத்தவரை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் அறிவதில் ஆர்வமற்று, ஊதியம் ஒன்றை மட்டுமே மனம் கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்

This gallery contains 14 photos.

’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை. ‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’ இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்… யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும்? கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இரக்கம் என்று ஒரு பொருள் இலாதவர்

This gallery contains 9 photos.

நண்பர் கோமல் அன்பரசன் எழுதி, விகடன் பிரசுரமாக வெளிவரும் ‘கொலை கொலையாம் காரணமாம்’ எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள, தமிழகத்தை குலுக்கிய 25 வழக்குகளின் செய்திகளை வாசித்து வரும்போது, மனதளவில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். தத்தம் கட்சிக்காரர்களை காப்பாற்ற, தப்புவிக்க, தமது நிர்வாகத் திறமை குறைபாடுகளை மறைக்க, பொருளாசை காரணமாக அறம் பிறழ்ந்து செயல்படும், செயல்பட்ட அரசுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வெண்முரசு வாசிப்பனுபவம், வாழ்த்து

வெண்முரசு’ வெளியீட்டு விழாவை முன்னிட்டு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் வெண்முரசிற்கு அளித்த நேர்காணல்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவிதை, ஞானம், இறை

This gallery contains 11 photos.

இதுகாறும் நான் எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள், பிற கட்டுரைகளில் எழுதிய குறிப்புகள் யாவும் பதிவில் உள்ளன. முனைந்தால் யாரும் தேடி எடுத்துவிட இயலும். எனக்கெதிராக இலக்கிய உலகில் வலிந்து மேற்க்கொள்ளப்படும் பரப்புரையை என் பதிவுகளே எதிர்கொள்ளும். நான் மேலே குறிப்பிட்ட பதிவுகள் வழி நின்று , நான் ஆதரித்த ஆசிரியர்களின் ஜாதி, மதம்,இனம், வர்க்கம் பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

நற்றமிழ்ச்சுளைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து – நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர்ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை … Continue reading

More Galleries | Tagged | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன்.. சாலப்பரிந்து

மண்ணும் மனிதரும் . . . ஈரோடு க. மோகனரங்கன் http://malaigal.com/?p=1195 (முன்னுரை) நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்ட வட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையி லேயே அதைப் பற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , | 17 பின்னூட்டங்கள்

வார்டு எண் 325

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் ‘வார்டு எண் 325’. அது ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, ‘கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்………………………………………மெடோன் அஸ்வின் இவர் இயக்கிய ‘தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று

This gallery contains 2 photos.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தெரிவித்தார். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கன்னியாகுமரி புத்தகத் திருவிழா கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கலை … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

எதையும் ஆராயாமல் சற்றே சும்மா இருங்கள் – சுதீர் செந்தில்

This gallery contains 8 photos.

அதைவிட நாஞ்சில்நாடனின் பட்டியலை முன்வைத்து இத்தனை பேச்சுக்களை உருவாக்கியிருந்திருக்க வேண்டியதில்லை.. நாஞ்சில்நாடனின் பட்டியலில் விடுபட்ட படைப்பாளிகளும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் நாஞ்சிநாடனேகூட இதுவே இறுதியான பட்டியல் என்று சொல்ல மாட்டார்…….(சுதீர் செந்தில்)

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை – நாஞ்சில் நாடன் பதில்கள் வாசகர் கேள்விகள் அ.குணசேகரன், புவனகிரி….‘‘ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை… அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

வல் விருந்து

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மன்னுபுகழ்க் கெளசலை தன் மணிவயிறு வாய்த்தவளே!

This gallery contains 17 photos.

 இறையோ, அரசிளம் குமரோ,செல்வச் சீமானோ, சீமாட்டியோ, எல்லாத் தாய்மாருக்கும் தன் குழந்தை அதுவேயாம். எந்தத் தாயும் கோசலைதான், அவள் குழந்தை மணிவயிறு வாய்த்த மகவேதான். எனதம்மைக்கு, மன்னுபுகழ் சரசுவதியின் மணிவயிறு வாய்த்தவன் தானே நானும்! எனில் நீங்களும், உங்கள் தாயாருக்கும் புகழ் மணிவயிறு வாய்த்தவர் தாமே! ……….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

உபநெல்லும் ஊரையும்

This gallery contains 21 photos.

நெல்லைத் தூற்றி, சண்டு சாவி நீக்கினால்தான் அதற்க்கு மரியாதை. சண்டு எனில் பதர் எனலாம். ‘மழை’ பாடலில் பாரதி, ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்று பாடுவதன் சரியான பொருள் எவரும் சொல்லுங்கள் ஐயா!மிளகாய் வற்றலில் சண்டு வற்றல் எனத் தரம் குறைந்த அயிட்டம் உண்டு. அது விலை குறைவானது. சாவி என்பதோ உள்ளீடற்றது. மறுபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நுப்போல் வளை

This gallery contains 13 photos.

எக்காலத்தும் அன்பும் வெறுப்பும் மானுட இயல்பு, நல்லவர்க்கும் கெட்டவர்க்கும். பங்காளி, தாயாதிச் சண்டைகள் உணரப்பட்டதும் உள்வாங்கப் பட்டதும்தான். அன்றும் உண்டு, இன்றும் இருக்கிறது. ஆசாபாசங்கள் என்றும் அடர்நிறங்கள் கொண்டவை. ஆனால் இன்று உறவுகள் அவற்றின் இயல்பான அந்நியோன்மைத் தன்மையும், ஆவலாதியும் இழந்து வருகின்றன. முதல்சுற்று உறவுகள் தாண்டி, இரண்டாம் சுற்று உறவுகள் பெரும்பாலும் கல்யாண வீடுகளிலும், … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக