Tag Archives: நாஞ்சில்நாடன் மிதவை

மிதவை…4.1

வெளியே வந்ததும் ரோட்டின் இருபுறமும் கந்தலால் ஆன குடிசைகள். மூத்திர நாற்றம். காலையில் கழித்த புது மலம்.ரோட்டில் சாரிசாரியாய் லாரிகள்…… அலுமினியப் பாத்திரங்களை மண்போட்டுத்  துலக்கிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாகவும் தின்னச் சுவையற்றும் இருக்கும்  செந்நவரை மீன்களின் தலையைக் கொய்து குடலை உருவி எறிந்து வால் நறுக்கிக் கழுவிக்கொண்டிருந்தாள் வேறொரு பெண். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | மிதவை…4.1 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நாஞ்சில்நாடன் மிதவை -நகுலன்

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக