Tag Archives: நாஞ்சில்நாடன் கதைகள்

கலையாகும் கைப்பின் சித்திரம்

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ·  நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பிறன் பொருளைத் தன் பொருள் போல

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு வேளை மராத்திய மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான நாக்பூரின் வெயிலைக் காட்டுகிறதோ … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

This gallery contains 13 photos.

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள் நாஞ்சில் நாடன் நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப் போவார். அந்த வேலைகளை அவர் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியிலேயே செய்யலாம். கொஞ்சம் புதிய காற்று, புதிய முகங்கள், புதுப்புது அனுபவங்கள். பணி ஓய்வு பெற்றுவிட்டார். பணி என்ன … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஏவல்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/anandavikatan/2017-may-03/stories/130735-nanjil-nadan-short-story.html ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கும்பமுனி கும்பிடும் தம்பிரான்

This gallery contains 11 photos.

  பூத்தன உதிரும் … புதியன பூக்கும்… யாவும் சாயும் சாயும் சாயும். சாயுங்காலம், சாயங்காலம்.. சாவுங்காலம்.. சாங்காலம்… என்ன பிரயோசனம், எவனுக்கு  மனசிலாகு?? ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான். மற்றையான் செத்தாருள் வைக்கப்படுங்காரு வள்ளுவர். எவனாம் படிச்சிருக்கானா? படிச்சும் என்ன மண்ணாங்கட்டி?

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 10 – 11

This gallery contains 12 photos.

ஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 4

This gallery contains 5 photos.

தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று.  நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ,பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாமிசப் படப்பு 4

This gallery contains 7 photos.

மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 21

This gallery contains 9 photos.

வட்டார வழக்கு நாவல்கள் என்று வகைப்படுத்துவது ஆராய்ச்சியாளர்கள் வசதி கருதி செய்துகொள்வது.அவர்களின் கோணத்தில் அது சரியாகவே இருக்கும்.ஆனால் படைப்பை அவ்வாறெல்லாம் வகைபிரித்து இது வாதக்கோடாரித் தைலம்,இது பிண்ட தைலம் ,இது ஆலம்பால் எண்ணெய்,இது கருங்குரங்கு லேகியம்,இது முக்கூட்டு எண்ணெய் என்று குப்பிகளில் அடைத்துவிட முடியாது.வணிகக்கலாச்சாரத்தில் மர்ம நாவல் என்றும் சரித்திர நாவல் என்றும் சமூக நாவல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 15

This gallery contains 9 photos.

ஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா? நாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா? இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்… …..நாஞ்சில்நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை         … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 17

This gallery contains 13 photos.

“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டதுபோல்…”…நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்                                             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 6

This gallery contains 14 photos.

நாஞ்சில்நாடன் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள் என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம். ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க முடியாத குதிரை…….(கதிர்)  தொடரும்…… எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் மெஹிந்தே கதை குறித்து-ஒரு சந்தேகம்

This gallery contains 1 photo.

நன்றி: சொல்புதிது (எழுத்தாளர் ஜெயமோகன்) (www.Jeyamohan.in)     From: Bala Venkat <vbal…@gmail.com> Date: Sat, 24 Sep 2011 22:56:17 -0500  Subject: மொஹித்தே நாஞ்சில்நாடன் தளத்தில் “மொஹித்தே” என்ற பதிவு 21/9 அன்று பதிவாகியுள்ளது. இது எந்த வகை எழுத்து – சிறுகதையா?  தொடர்கதையின் ஒரு பகுதியா?  – என்று புரியவில்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடைவெட்டு நாஞ்சிலாரோடு அமைந்த இப்பயணத்தில் ஒரு சிறிய இடைவெட்டு. மன்னிக்கவும். இதுவரை அவரோடு பயணித்ததில் அவரது எல்லாப் படைப்புகளிலும் அவரைத்தான் கதாநாயகனாய், கதைப் பொருளாய் உணர்கின்றேன். எந்தவித விரைவுத் தொலைத் தொடர்பற்று இருந்த காலத்தில், ஊர்விட்டு ஊர்வந்து, தன் மொழிவிட்டு புதுமொழியின் ‘நா’ அசைவில் அமர்ந்துகொண்டு, … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முரண்டு

..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நேர்காணல்………….கும்பமுனி

நாஞ்சில் நாடன் அடுத்த பகுதியில் முடியும்..

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மிதவை ..2

நாஞ்சில் நாடன் தொடரும்..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(4)

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3)  ..    

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வேலியில் போவது….கும்பமுனி

நாஞ்சில் நாடன் . வேலியில் போவது(2)……

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வங்கணத்தின்நன்றுவலியபகை(2)

நாஞ்சில் நாடன் முன் பகுதி:  https://nanjilnadan.wordpress.com/2011/02/02/வங்கணத்தின்நன்றுவலியபக/     வங்கணத்தின் நன்று வலிய பகை சிறுகதையிலிருந்து ஒரு பகுதி கான் சாஹிப் சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியீடு 0

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆத்மா (விகடன் சிறுகதை)

பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரேக்கு கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்!(2)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/   (தொடரும்)

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்