Tag Archives: நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’

This gallery contains 1 photo.

மதுரைவாசகன் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ புத்தகத்தின் உள்அட்டையில் இதை வாசித்ததும் வாங்காமல் இருக்க முடியுமா? பள்ளியில் பத்து மதிப்பெண்ணுக்காக எனக்கு பிடித்த இட்லிகடைக்காரர், நான் மிளகாய் பஜ்ஜி கடை அதிபரானால் எனக் கட்டுரைக்கனிகள் படித்து கட்டுரைகளின்மீது வெறுப்பு கொண்டிருந்த நாளில் தொ.பரமசிவன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை படித்துதான் கட்டுரைகள் மீதான ஈர்ப்பு வந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை http://umakathir.blogspot.com கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக