Tag Archives: தேவராஜ் விட்டலன்

நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..

தேவராஜ் விட்டலன் நாஞ்சில் அவர்களின் படைப்பாளுமையை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும் நாஞ்சில் நாடன் அவர்களை வாசித்துபுரிந்து  கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனப் பந்தலில்  தற்பொழுது எண்ணக் கொடிகளாக  மிகையாக படர்ந்துள்ளது . இந்த நிகழ்வு பற்றிய விவரங்களைதிரு . பென்னேஸ்வரன் அவர்களும் , திருமதி எம்.ஏ. சுசிலா அம்மாவும் , திருமதி முத்துலச்சுமி அவர்களும்  பதிவு செய்துள்ளதால், விவரமாக பதிவு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக