Tag Archives: தேடிச் சோறு நிதம் தின்று

தேடிச் சோறு நிதம் தின்று

This gallery contains 7 photos.

யாவர்க்கும் தெரிந்த பழமொழிதான். “ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்,”என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்கு திக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே தான்  இருப்பான் என்று பொருள்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக