Tag Archives: தீதும் நன்றும்

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (4)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி:   நஞ்சென்றும்அமுதென்றும்/ இரண்டாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-2/ மூன்றாம் பகுதி:  நஞ்சென்றும்அமுதென்றும்-3/

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாடகை வீடு

நாஞ்சில் நாடன்           இந்த உலகம் நமக்கெல்லாம் வாடகை வீடுதான். சுவடு அற்றுப் போகும் வாழ்க்கை. ‘ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா?’ என்பது கண்ணதாசன்.         ஒரு காலத்தில் மக்கள் தொகை குறைவாகவும் மாநிலம் பரந்தும் கிடந்தபோது எவரும் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குகைகளும் மரப் பொந்துகளும் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (1)

நாஞ்சில் நாடன் தொடரும்….

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இந்திய அரசியல்

நாஞ்சில் நாடன்  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கையாலாகாக் கண்ணி

 கையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குட் பிளாக்ஸ்

ஆன்ந்த விகன் இணயதள பத்திரிகையான யூத்புல் விகடனில் இந்தவார சிறந்த பிளாக்குகளில் நாஞ்சில் நாடனின் காதலர் தினம் கட்டுரை இரண்டாம் இடம் வாங்கியுள்ளது

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காதலர் தினம்

நாஞ்சில் நாடன் அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ என அடியார் கூட்டம் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

எழுத்தறிவித்தவர்

நாஞ்சில் நாடன் o

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா? வாங்ககூடாதா?

கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. கலைமாமணி விருது இயல், இசை நாடக துறையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை ”இயற்றமிழ் கலைமாமணி” என்று விரிவான பார்வையில் பார்த்தால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது??

நாஞ்சில் நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

விவசாயி

  விவசாயி தீதும் நன்றும்” விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது. விதை முளைப்பது, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)

This gallery contains 10 photos.

நாஞ்சில் நாடன் புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்) நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி) உங்களை நினைத்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது. இது ஆடு நனைகிறதே எனும் கவலையல்ல. எல்லா வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுவதை நினைத்த கவலை. சிலர் தெரிந்தே ஏமாறுகிறோம், அல்லது ஒப்புக் கொடுக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறியாமலே ஏமாற்றப்படுகிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

புலம்பல் கண்ணி

நாஞ்சில் நாடன் ன் (இன்னும் வரும்)  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

காவலன் காவான் எனின்

This gallery contains 14 photos.

காவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அக்கரை ஆசை

அக்கரை ஆசை    நாஞ்சில்நாடன்  ”தீதும் நன்றும்”   உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

(ஏன் இந்த) வன்மம்?

வன்மம் தீதும் நன்றும்.  நாஞ்சில்நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்)

  நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்) (தீபாவளி சிறப்பு கட்டுரை) இனிப்பு என்பதைத் தமிழில் தித்திப்பு, இழும், மதுரம், இனிமை, தேம், அமுது, சுவை எனும் சொற்களால் குறிப்பிடுகிறார்கள். சர்க்கரைக்கு அக்காரம், அக்காரை, வெல்லம், அட்டு எனும் சொற்கள் உண்டு. இனிப்பாக இருப்பதனாலேயே பதனீருக்கு அக்கானி என்று பெயர். கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

ஓட்டுக்காக வருகிறார்கள்!

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன்:சினிமா,சினிமா.(தீதும் நன்றும்)

நாஞ்சில்நாடன் சினிமா ,சினிமா   (தீதும் நன்றும் )  முதல் சினிமா என ஞாபகத்தில் நிற்பது, ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ எனும் இந்திப் படம். கால் சலங்கை ஜனக் ஜனக் எனச் சிலம்புகிறது என்பது பொருள். சாந்தாராம் இயக்கம், அவரது இரண்டாவது மனைவி சந்தியா, கதாநாயகி. 1955-ல் வெளியானது. எனக்கு 8 வயதிருக்கும். எனது அம்மையின் இடுப்பில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் ”பந்தா”

“தீதும் நன்றும்” (11) பந்தா ‘பந்தா’ என்றொரு சொல் தமிழ் மக்கள் நாவில் வழங்குகிறது இன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ஆய்வறிஞர், தூய தமிழ்ச் சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது ‘அயற்சொல் அகராதி’யில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச் சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்

தேர்தல், அரசியல்,பணம். தீதும் நன்றும்-26

ஒரு காலத்தில் கல்வி, மருத்துவம் போல் அரசியலும் மக்கள் சேவையாக இருந்தது. ஒரு காலம் என்பது 100 ஆண்டுகள்கூட இல்லை. தேசத்துக்காக சொத்து சுகம் துறந்தவர், மனைவி மக்கள் துறந்த வர் என நெடியதோர் பட்டியல் உண்டு நமது வரலாற்றில். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மக்கள் தலைவர் கொள்கையாகி நின்றது அன்று! … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் தீதும் நன்றும் 24

பேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் மெஷினரி எக்ஸிபிஷன், என 4 ஆண்டு களுக்கு ஒரு முறை இந்தியாவில் நடைபெறும்! உலகத்தின் எல்லா உற்பத்தியாளர்களும், உலகத்து அனைத்து ஜவுளித்தொழில் நுட்ப வல்லுநர்களும், நூற்பாலை – நெசவாலைப் பிரதிநிதிகளும், முதலாளிகளும், நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள். 1980-ல் முதலில் மும்பையில் தொடங்கிய இந்தக் கண்காட்சியில் தொடர்ந்து நானும் கலந்துகொள்கிறேன். சீன, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக