Tag Archives: தீதும்நன்றும்

விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

This gallery contains 1 photo.

4 ஜூன் 2014 விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும் ஷாஜகான், ஆம்பூர். ”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்?”

This gallery contains 1 photo.

இந்தவார விகடனில் விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள் – தீதும் நன்றும் பேசலாம்… கேள்விகள் இங்கே! பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது?” ”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒன்றுமே புரியவில்லை-இன்று ஒன்று நன்று

This gallery contains 3 photos.

நான் அரசு அதிகாரி அல்ல, விஞ்ஞானி அல்ல, அரசியல்வாதி அல்ல…. சாதாரணக் குடிமகன். ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது…….நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) இன்று ஒன்று நன்று தொடரும்…

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று (முதல் நாள்)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)                                                ………………………தொடரும்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று… ஒன்று… நன்று!

This gallery contains 2 photos.

                நாஞ்சில்நாடன் விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… ‘இன்று… ஒன்று… நன்று!’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க!  நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வரிசை…

நாஞ்சில் நாடன் சுமார் 38ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘Best’ பேருந்து நிறுத்தங்களில் வரும் பேருந்துகளை எதிர்பார்த்து, நீண்ட வரிசையில் நிற்பார்கள். ஒருவரையருவர் இடித்துக்கொள்ளாமல், பிடரியில் மூச்சும் வெங்காய வாசனையும் விடாமல், முன் வயிற்றால் முதுகைத் தள்ளாமல், சிலர் சாவகாசமாக மாலை செய்தித்தாள் படிப்பர். மும்பை மாநகரில், பெரும்பாலும் இரண்டடுக்குப் பேருந்துகளாக வரும். … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொட்டிக் கிழங்கோ கிழங்கு!

நாஞ்சில் நாடன் வண்ணதாசனா அல்லது வண்ணநிலவனா என்பது ஞாபகம் இல்லை. ஒரு சிறுகதையில், நகரத்துக் கடை வேலைக்குப் போகும் பெண், காலையில் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிறவள், இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் டிபன் பாக்ஸ் கொண்ட தோள் பையை வீசிவிட்டு அவசர அவசரமாக வீட்டின் பின்பக்கம் மூத்திரப்புரைக்கு ஓடுவதை எழுதி இருப்பார். … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இந்திய அரசியல்

நாஞ்சில் நாடன்  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கையாலாகாக் கண்ணி

 கையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குட் பிளாக்ஸ்

ஆன்ந்த விகன் இணயதள பத்திரிகையான யூத்புல் விகடனில் இந்தவார சிறந்த பிளாக்குகளில் நாஞ்சில் நாடனின் காதலர் தினம் கட்டுரை இரண்டாம் இடம் வாங்கியுள்ளது

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காதலர் தினம்

நாஞ்சில் நாடன் அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ என அடியார் கூட்டம் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

எழுத்தறிவித்தவர்

நாஞ்சில் நாடன் o

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விவசாயி

  விவசாயி தீதும் நன்றும்” விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது. விதை முளைப்பது, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)

This gallery contains 10 photos.

நாஞ்சில் நாடன் புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்) நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி) உங்களை நினைத்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது. இது ஆடு நனைகிறதே எனும் கவலையல்ல. எல்லா வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுவதை நினைத்த கவலை. சிலர் தெரிந்தே ஏமாறுகிறோம், அல்லது ஒப்புக் கொடுக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறியாமலே ஏமாற்றப்படுகிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது…. ”தீதும் நன்றும்” (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 ஆகஸ்ட்.)  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

’’நகரத்து இரவு ” (தீதும் நன்றும் )

நகரத்து இரவு ”தீதும் நன்றும்’’   நாஞ்சில்நாடன்  (ஆனந்த விகடன் 20-08-08)     நகரத்து இரவு அபூர்வமான காட்சிகளை வழங்க வல்லது. எந்த ஊரானாலும் அதிகாலைகள் அதி அற்புதமானவை. எனினும், இரவுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. பகலில் சேர்த்த குப்பைகளைக் கூட்டி வாசலில் போட்டு திருஷ்டிச் சூடம் போல் எரிப்பவர், கடை பூட்டிய … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 10 பின்னூட்டங்கள்

தாஜ் ஹோட்டல் தீதும் நன்றும் 25

தாஜ் ஹோட்டல் வேலை தேடி சென்னை – தாதர் எக்ஸ்பிரஸில் போய் இறங்கிய மறுநாள், 1972-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, முதல் முறையாக தாஜ்மகால் பேலஸ் ஹோட்ட லைப் பார்த்தேன். மும்பையின் கொலாபா கடற்கரை ஓரம், அரபிக் கடல் வழியாக இங்கிலாந்து மன்னர், பேரரசர் 5-ம் ஜார்ஜும் ராணிமேரியும், 1911-ல் வந்து இறங்கிய போதும் … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்