Tag Archives: தி. சுபாஷிணி

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-8

This gallery contains 2 photos.

தி.சுபாஷிணி இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை., சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகங்கள். அவ்வறிமுகங்களில் நாஞ்சிலாரும் அடக்கம். அவரது உழைப்பும், அதன் வெளிப்பாடான எழுத்தும், என்னை அவர் படைப்புகள் அனைத்தையும் படிக்கத் தூண்டின. சில புத்தகங்கள் நாஞ்சிலார் அளித்தார். பல நூல்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-6

This gallery contains 2 photos.

தி சுபாசிணி முந்தைய பகுதிகள்:நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3 நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் – 4 நாஞ்சில் நாடன் பயணம் – 5 காவலன் காவான் எனின் தமிழினியின் வெளியீடு.  2008,2010 என இரு பதிப்புகளைக் கண்டிருக்கிறது.  168 பக்கங்கள் அழகான முகப்பு அட்டை. “எனது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பயணம் – 5

This gallery contains 2 photos.

தி. சுபாஷிணி நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இந்நூல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பு 2007 லும்  2 ஆம் பதிப்பு  டிசம்பர் 2009லும் வெளியிடப்பட்டது. 270 பக்கங்கள் கொண்ட  புத்தகம். புத்தக வடிவமும், முகப்பு அட்டைப் படங்களும் தமிழினி வசந்தகுமார் அவர்களின் அழகியல் உணர்வைப் பகரா நிற்கின்றது. இந்நூலை இலக்கியவாதி, சிறந்த இலக்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 78. நேரம், பிற்பகல் 2 மணி. வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. வீட்டின் கொல்லைப்புறம் பெருக்கிச் சுத்தம் செய்யப்படுகிறது. வாடகைக்குத் தருவித்த நீலநிற பிளாஸ்டிக் நாற்றகாலிகள் அணி … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விருதுமேல் விருதுபெறும் நாஞ்சிலுக்கு – வெறும் வாசகியின் வாழ்த்துரை!

நடைபேசியதை கை எழுதியது படைப்புகள் ஆகினப் பயணங்கள் – சந்தித்தவர்கள் கதைமாந்தர்கள் ஆயினர் – மண் தளமாகி மொழி வழியாகியது – ‘நா’ சுவைத்ததைப் பேனா நாஞ்சிலான் சமையல் நூலாக்கி வருகிறது – அவர்தம் வாழ்வியலின் பதிவு கவிமணிவழி உறவு. நட்பின் மதிப்பு ‘கான்’ நின்ற சொல்லன் ‘காமாட்சி நாதன்’ சுயமரியாதைக்குக் ‘கோம்பை’ சமுதாயத்தின் தன்மானம் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக