Tag Archives: தினமலர்

வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி

This gallery contains 1 photo.

தமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா நெல்லை கண்ணன் நற்பணிமன்றத்தின் சார்பில் நெல்லை டவுன் பார்வதி சேச மகாலில் நடந்தது. விழாவிற்கு தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். பாமணி வரவேற்றார். நூலை … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக