Tag Archives: தான் வாழ தனது நியாங்களுடன்

பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

This gallery contains 1 photo.

தான் வாழ தனது நியாங்களுடன் -இரா.சிவசித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத் தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்