This gallery contains 7 photos.
பேரூந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலைகளையும் எப்படி எந்த மனச் சங்கடமும் இன்றிச் செய்கிறான்? அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு சிவன்கோவில் பிரகாரத்தில் பழி கிடக்கிறான். எத்தனை மெகாத்தொடர் நாடகங்கள் ஆனாலும் தொலைக்காட்சி பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். … Continue reading