Tag Archives: தனிமை எனும் காடு

தனிமை எனும் காடு

நாஞ்சில் நாடன் மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது மைய அலுவலகத்தில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்