Tag Archives: ஜெயமோகன்

நாஞ்சில்நாடனின் கதைகளில் இலக்கியம்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது.  ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளனின் பார்வை

This gallery contains 1 photo.

ஜெயமோகன் துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரசியலும் எழுத்தாளனும்

This gallery contains 2 photos.

இலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது சிவக்குமார் எம் அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடன் சந்திப்பு … Continue reading

Posted in அனைத்தும் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

This gallery contains 2 photos.

நண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை  மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம். நாஞ்சில் நாடன்  – சந்திப்பு  ஆகஸ்ட் 15, 2020, மாலை 6:00 மணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

This gallery contains 1 photo.

அம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in  ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருமூலம்

This gallery contains 2 photos.

ஜெயமோகன் “ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கும்பமுனி யார்?

This gallery contains 3 photos.

அன்புள்ள  ஜெ, https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/ நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..! “மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.” சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க

This gallery contains 1 photo.

நானும்(ஜெயமோகன்), நாஞ்சில் நாடனும், வசந்தகுமாரும், நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் கர்நாடகா, மகாராஷ்டிரா பக்கமாக சென்றோம். சிவாஜி வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம். பிஜப்பூர் கோட்டையை பார்த்தோம். “கோல் கும்பாஸ்” என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்க்குள் மையத்தில்  இருந்து சாதாரணமாக பேசினாலும்  அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாக கேட்க்கும்படி ஒலியமைப்பு இருப்பதை கண்டு வியந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பசி வீற்றிருக்கும் நடுமுற்றம்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் [1 ] இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன? நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்கொள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற கதையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து)

This gallery contains 9 photos.

நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல. தேனீர் பருகியபின் உரையாடல்போல தொடங்கி மிகக் கடுமையான மொழியில் என்னை விமர்சனம் செய்தார். அவர் பேச்சின் சாரம் ஐம்பதுக்குப் பிறகு வாய்க்கும் அனுபவமும், தேர்ச்சியும், படைப்பு எழுச்சியும் கொண்ட காலத்தை நான் வீண் செய்து கொண்இருக்கிறேன் என்பது. இறுதியில் கேட்டார், Are you going to settle down … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வெண்முரசு வாசிப்பனுபவம், வாழ்த்து

வெண்முரசு’ வெளியீட்டு விழாவை முன்னிட்டு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் வெண்முரசிற்கு அளித்த நேர்காணல்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் பட்டியல்- ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!

This gallery contains 2 photos.

கோவைக்கு வருக! http://www.jeyamohan.in/?p=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சிலுக்கு இயல் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

by RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு

This gallery contains 1 photo.

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல் விழா-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்

This gallery contains 31 photos.

நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…

This gallery contains 1 photo.

செங்கோவி நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத்தில் நாஞ்சில்நாடன் இந்த வாரம்

This gallery contains 1 photo.

முத்தமிழ் கலைமன்றம் குவைத் சித்திரை விழா நாள் ; 14-3-2012 இடம் ; இந்தியன் செண்டிரல் ஸ்கூல், அப்பாசியா, குவைத் நேரம் மாலை 5 30 நாஞ்சில்நாடன் ஜெயமோகன் பழமலை கிருஷ்ணமூர்த்தி தேஜஸ்ரீ ஜெயகாந்த்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அமீரக இலக்கியக் கூடல்.

This gallery contains 4 photos.

அமீரக தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் இலக்கியக்கூடல் பங்குபெறுபவர்கள்: நாஞ்சில்நாடன் ஜெயமோகன் 12.04.2012 வியாளன் மாலை. ஷிவ்ஸ்டார் பவன் உணவகம் கராமா துபாய் நன்றி: ஷென்ஷி

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் மகள் திருமணம்-ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் நன்றி: http://www.jeyamohan.in/?p=22434 நவம்பர் பன்னிரண்டு பதிமூன்றாம் தேதிகளில் நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதாவின் திருமணம். சங்கீதா ஒரு மருத்துவர் மயக்கவியல் நிபுணர். மணமகனும் மருத்துவர்தான். கிட்டத்தட்ட ஓர் இலக்கியவிழா என்றே சொல்லலாம். நஞ்சில்நாடன் எல்லாருக்கும் வேண்டியவர். எல்லாத் தரப்புக்கும் நெருக்கமானவர். ஆகவே எழுத்தாளர்கூட்டம். 12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்