This gallery contains 1 photo.
உயிர் எழுத்து’ ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை. லிங்கம்’ எனும் இந்த நாவலின் தட்டச்சுப்படி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் புதிய படைப்பு நூலையும் எழுத்தாளரையும் தமிழ்ப் படைப்பிலக்கிய சேனைக்குப் புதிய … Continue reading