Tag Archives: சொல்வனம்

மும்மை

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=46097 ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்பார்கள். நேரடியாகத் திருக்குறளுக்கு போனால், ‘ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து ‘ என்பது அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள். ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டிற்குள் அடக்குகின்ற ஆமை போல், ஐம்பொறிகளையும் அடக்க முடிந்தால், என்றும் அது பாதுகாப்பாகும் என்று பொருள். ஒருமை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் சில ஆண்டுகளுக்கு முன்பு, எண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களைப் பற்றி, அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம் என நான்கு கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழினி’ மாத இதழ் அவற்றை வெளியிட்டது. விஜயா பதிப்பக வெளியீடான ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் அவற்றைக் காணலாம். அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சிதான் ‘சதுரம்’ எனும் இந்தக் கட்டுரையும். இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 9 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் கதைகளின் மையங்கள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் சிறுகதைக்கு மையம் என்ற ஒன்று இருக்க வேண்டுமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் சிறுகதைக்கான இலக்கியங்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் அந்த இலக்கணம் என்று யாராலுமே வரையறுத்துக் கூற முடியாத நிலைதான் என்றும் உள்ளது. அப்படியிருக்கையில் சிறுகதை என்பது தான் கண்ட அல்லது கேட்டவற்றைச் சற்று புனைவு கலந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் http://solvanam.com/?p=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

This gallery contains 3 photos.

தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ் நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920 மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com விலை : ரூ. 150/- வ.ஸ்ரீநிவாசன் ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது. ஒருமுறை நாஞ்சில் நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஊர்தி

This gallery contains 2 photos.

  பள்ளிப் பருவத்தில் கால் நடை இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி கல்லூரி போய் வர பொடி நடையும் நகரப் பேருந்தும் – வழித்தடம் 33 பதினெட்டு ஆண்டுகள் பம்பாயில் மின் தொடர் வண்டி மாற்றாலாகி வந்த கோவையில் சின்னாள் 1A, 1C, 1E நெடுநாள் 43, 43A, S-18 அதன் பின் 95, 114, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கூற்றம் (கவிதை)

This gallery contains 2 photos.

தொல் கடலின் வேங்கைச் சுறா ஆழம் அறியும் வேழம் அறியும் கானில் பூத்த புளிய மரம் கொடுங்காற்றின் குலப்பாடல் கூளம் அறியும் வல்லரவின் உட்செவிகள் மேளம் அறியும் கோளும் அறியும் கொல் கூற்றின் கொக்கரிப்பு நீயறிய மாட்டாயோ உடன் பிறப்பே ! ரத்தத்தின் ரத்தமே ! தோழனே ! தொண்டனே ! தலைவன் யார் கயவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் |சொல்வனம் 112 | 06-09-2014 மண் மகள் முன்னின்று மறுகினேன் ! ஒரு பிடி மண் தா, உழைத்துப் பிழைக்கணும் ! ஆங்காரத்துடன் அள்ளிக்கொண்டன அதிகாரங்கள் பன்னாட்டுப் பங்குகள் கவ்விக்கொண்டன மற்று என்னிடம் ஏது மண்ணெனச் சொன்னாள் அகழ்வாரையும் இகழ்வாரையும் தாங்கும் அன்னை ! தாழ்விலா மறம் ஒரு துளி மந்திரித்துத் தா என்றேன் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வல் விருந்து

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அஃகம் சுருக்கேல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார். இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று. சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59. அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும். சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஔவியம் பேசேல் – 2.

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் (முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 ) இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில: சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு சௌக்கம் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஔவியம் பேசேல்-1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் குழந்தைகளுக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15 B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை உரைப்பது இந்நூல். இயற்றியவர் கார்மேகக் கவிஞர். கார்மேகம் என்பது இன்றும் கொங்கு மண்டல ஆண்பாற் பெயர். அந்தப் பெயர் கொண்ட கொங்குப் பகுதி இளைஞர், புலவர் இரணியன் மருமகன், கோவையில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருந்தார், சில ஆண்டுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருச்சதகம் மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளினுள் அடக்கம், பன்னிரு திருமுறைகளோ இறவாத் தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம். திருவாசகத்துக்கு திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை எழுதியுள்ளார். இவர் வேறு, இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் வேறு. “தாமரைப் பூத்த தடாகமடி” நினைவுக்கு வரவில்லை என்றால் இசைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ எனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா? காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ சதகம் சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ http://solvanam.com/?p=20535 ஓட்டக்கூத்தருக்கான மேலும் சில சிறப்புகள், மொன்று முடிமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். முதல் பிள்ளைத் தமிழ் நூல் இவரால் இயற்றப்பெற்றது. இறைவன் மீதே பரணி பாடிய முதல் புலவர். நானூறு பாடல்களுக்கு மேற்பட்டதான நாலாயிரக்கொவை பாடியவர். தக்கன் மகள் தாட்சாயணி, சிவனின் தேவி. தக்கனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த போர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலிங்கத்துப் பரணி வெண்பாவில் புகழேந்தி, விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன், கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன், பரணிக்கு ஓர் செயங்கொண்டான் என்று போற்றிப் பாடினார்கள். கவிச் சக்ரவர்த்தி எனும் பட்டம் பெற்ற செயங்கொண்டார் எழுதிய ஒப்பற்ற பிரபந்த வகை கலிங்கத்துப் பரணி. உண்மையில் கவிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்