This gallery contains 8 photos.
பம்பாயில் இருந்தோ, கோவையில் இருந்தோ, ஒவ்வொரு சாவுக்கும் துட்டி கேட்டு போவது எண்ணியும் பார்க்க இயலாதது. பெத்த அப்பா இறந்தபோது, பம்பாயில் இருந்த நான், 1976ல், கையில் காசில்லாத காரணத்தால் , காடேற்றும் கழிந்து சாம்பலும் கரைத்த பிறகே சென்று சேர்ந்தேன். பெற்ற தகப்பனின் முகத்தைக் கடைசியாகக் காணக் கொடுத்து வைக்காது போனதன் காரணம் நான் … Continue reading