This gallery contains 6 photos.
அன்பெனும் பிடி ——————– சி. கல்யாணசுந்தரம் எனும் வங்கி அலுவலரை, கல்யாண்ஜி எனும் கவிஞரை, வண்ணதாசன் எனும் சிறுகதை ஆசிரியரை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அவரை நவீனத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். அவரது கவிதையை, சிறுகதையை அறிமுகப்படுத்துவதோ, சிபாரிசு செய்வதோ, பாராட்டுவதோ, திறனாய்வு செய்வதோ அல்ல இந்தக் … Continue reading