Tag Archives: சீதக் குளிர் ஆடி

சீதக் குளிர் ஆடி….

நாஞ்சில் நாடன் இயற்கையில், இரவு எமக்கு ஒரு விதமாகவும் உமக்கு ஒருவித மாகவும் ஓரவஞ்சனையுடன் அமைக்கப்பட்டதில்லை. இயற்கை என்பது இந்திய தேசிய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது போல ஜனநாயக, சமத்துவ, சமதர்ம, மக்களாட்சித் தத்துவம்தான். ஆனால் என் செய்ய? அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வேறு, தெரு நடைமுறை என்பது வேறு. ஆனால், இரவின் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்