Tag Archives: சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் – வாழி பாடுதல்

This gallery contains 17 photos.

பேராசிரியர்களாகப் பணிபுரியும் பலரும் நான் பேசப்போகும் பல நூல்களை கையால் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு படைப்பிலக்கியவாதி ஒருவன் இவ்வகை ஆய்வுகளில் ஈடுபடுவதை, துச்சமாக பார்க்க மட்டுமே தெரியும். அவர்களை எனது வாசகர்களாக, இந்நூலை பொறுத்தவரை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் அறிவதில் ஆர்வமற்று, ஊதியம் ஒன்றை மட்டுமே மனம் கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெரிதினும் பெரிது கேள்: சிற்றிலக்கியங்கள்

This gallery contains 8 photos.

பெரிதினும் பெரிது இலக்கியத்தில் கேட்பவர்களுக்கு அரிதினும் அரிதான தகவல்களை , விளக்கங்களை அள்ளி வழங்கும் நாஞ்சில் நாடனின் இச் சிற்றிலக்கியங்கள் எனும் நூல். காலத்தினால் அழியாமல் நின்று நாஞ்சில்நாடனின் பெயர் சொல்லப் போகும் நூல்.  சராசரி தமிழனைவிட எனக்கு அதிகம் தமிழ் தெரியும் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக புரட்டிப்பார்க்க வேண்டிய நூல்.  நாலு வெண்பாக்களும் எட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15 B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை உரைப்பது இந்நூல். இயற்றியவர் கார்மேகக் கவிஞர். கார்மேகம் என்பது இன்றும் கொங்கு மண்டல ஆண்பாற் பெயர். அந்தப் பெயர் கொண்ட கொங்குப் பகுதி இளைஞர், புலவர் இரணியன் மருமகன், கோவையில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருந்தார், சில ஆண்டுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருச்சதகம் மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளினுள் அடக்கம், பன்னிரு திருமுறைகளோ இறவாத் தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம். திருவாசகத்துக்கு திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை எழுதியுள்ளார். இவர் வேறு, இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் வேறு. “தாமரைப் பூத்த தடாகமடி” நினைவுக்கு வரவில்லை என்றால் இசைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலிங்கத்துப் பரணி வெண்பாவில் புகழேந்தி, விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன், கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன், பரணிக்கு ஓர் செயங்கொண்டான் என்று போற்றிப் பாடினார்கள். கவிச் சக்ரவர்த்தி எனும் பட்டம் பெற்ற செயங்கொண்டார் எழுதிய ஒப்பற்ற பிரபந்த வகை கலிங்கத்துப் பரணி. உண்மையில் கவிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் பரணி பரணி என்றால் பெரிய ஊறுகாய்ப் பரணி, நல்லெண்ணெய்ப் பரணி, சிறிய உப்புப் பரணி, தயிர்ப் பரணி என இன்று மணிவிழா வயதைத் தாண்டியவர் அறிந்திருப்பார்கள். திருநெல்வேலிக்காரர் ஒருபோதும் தாமிரபரணியை மறந்து வாழாதவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவர் மரபணுக்களில் சேமிதமான செய்தி அது. தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=16827 நாஞ்சில்நாடன்  மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன். குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன் வடர்ப் புல்லை கரும்போரான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

This gallery contains 1 photo.

solvanam.com/ நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகளை இங்கே படிக்கலாம் : பாகம் – 1 | பாகம் – 2      பள்ளும் குறமும்   பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை ‘விருந்து” எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.   விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே,  என்பது தொல்காப்பியம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்