Tag Archives: சிறுவாணி வாசகர் மையம்

2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”

This gallery contains 2 photos.

கோவையிலிருந்து செயல்பட்டுவரும் “சிறுவாணி வாசகர் மையம்”2018 முதல் ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது. 2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது” “மணல்வீடு”திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். விருதாளர் பற்றி… சேலம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தவசி கருப்புசாமி என்கிற மு.ஹரிகிருஷ்ணன் (44)ஆவணப்பட இயக்குநர்.ஓர் நிகழ்த்து … Continue reading

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது

This gallery contains 1 photo.

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது’ என்பது மிக நூதனமானதோர் புத்தகத் தலைப்பு. எனது கட்டுரை நூல் ஒன்றுக்கு இதுபோன்றதோர் தலைப்பு வைக்க காமுற்றிருப்பேன். இனிமேல் அது கூறியது கூறல் என்று நன்னூலாசிரியர் குறிக்கும் குற்றங்களில் ஒன்றாகிவிடும். பத்தி எழுதுவது என்பது கட்டுரையைக்காட்டிலும் சுதந்திரமான இலக்கிய வடிவம். 2008-2009 காலகட்டத்தில் ‘வார்த்தை ‘ இதழில் வ. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறுவாணி வாசகர் மையம்

This gallery contains 4 photos.

ஐங்குறுநூறு நூலில், ஓரம்போகியார் பாடல்வரி சொல்லும் ‘நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக!’ என்று. பொருள் சொல்ல வேண்டும். நன்மை பயப்பவை பெரிதும் ஓங்கட்டும்! தீமை அழிந்து மாயட்டும்!…. (நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக