Tag Archives: சங்கிலிப் பூதத்தான்

அறச்சீற்றம்

This gallery contains 2 photos.

இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வாசிக்கும்போது சிரித்துக் கொண்டும் முடிக்கும்போது அதன் கனத்தை உணரச்செய்வதே நாஞ்சில் நாடனின் சிறப்பு. இந்தத் தொகுப்பு அந்த வகையில் மிகவும் நல்லதொரு தொகுப்பு….(ஜெயஸ்ரீ)

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சங்கிலிப் பூதத்தான்

This gallery contains 16 photos.

  நாஞ்சில் நாடன் பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான். நீங்கள் எண்ணுவதுபோல, பூதத்தாழ்வானுக்கும் பூதத்தானுக்கும் எத்தொடர்பும் இல்லை. பூதத்தாழ்வான் வைணவ அடியான், காலத்தால் பிற்பட்டவன்.கடல் மல்லையில் அவதரித்து நூறு பாசுரங்கள் அருளிச் செய்தவன். பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்