This gallery contains 2 photos.
‘அக்கடா என்றாலும் விடமாட்டேன், துக்கடா என்றாலும் விடமாட்டேன், தடா! உனக்குத் தடா!’ என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா! அன்றே மனதில் தோன்றிய … Continue reading