Tag Archives: சகுனம்

சகுனம்

நாஞ்சில் நாடன்  நன்மை, தீமைகளை முன்கூட்டிச் சொல்லும் அறிகுறிகள் எனச் சிலவற்றைப் பாவித்து அதனை சகுனம் என்று கூறினார்கள். அதை நிமித்தம் என்பார்கள். சகுனங்களைக் கணித்துப் பொருள் கூறுவோரை நிமித்திகன் என்பதுண்டு. சகுனம், நிமித்தம் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் என்ன என்று யோசித்தால், வெறுமையானதோர் வெட்டவெளிதான் கண் முன் பரந்துகிடக்கிறது. ஆனாலும், காலங்காலமாக சகுனம் என்பது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்