Tag Archives: கோவையும் வாசிப்பு மரபும்

கோவையும் வாசிப்பு மரபும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சபரிமலைக்கான சரண கோஷம் ஒன்றுண்டு. ‘கட்டும் கட்டும் சாமிக்கே! கதலிப் பழமும் சாமிக்கே!’ என்று. அதுபோல ‘மெட்ரோ ரயிலும் சென்னைக்கே, மோனோ ரயிலும் சென்னைக்கே, புறவழிச் சாலையும் சென்னைக்கே, வளையச் சாலையும் சென்னைக்கே!’ இரண்டு வழித்தடங்களில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுகள் 14,600 கோடிகள் செலவு செய்துள்ளன என்கிறார்கள். ஏன் கோவைக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக